கனவுகளின் பலன்கள்

Wednesday 17 September 2014
கனவுகளின் பலன்கள்




       நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.

      இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று பஞ்சாங்க சாஸ்திரம் சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.

நற்பலன் தரும் கனவுகள்

ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.

வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.
விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு மேலும் பெருகும்.

திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.

ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.

இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.

சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.

நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.
தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.

இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.

திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.
தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.

உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும்.

கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.

ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே நிம்மதி பிறக்கும்.
மயில், வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.
மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும்.
வாத்து, குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி  பெரும்.

மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும்.

தீய பலன் தரும் கனவுகள்

பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும்.

தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும்.

எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.

எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.

இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.

பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும்.

புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.

குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும்.

நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.

ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.

நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.

முட்டை சாப்பிடுவது கனவு கண்டால் வறுமை பிடிக்கும்.

முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.

சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.

பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.

காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது.

குழந்தையைக் கனவில் காண்பது நல்லது. தொழில் விருத்தி ஏற்படும். பொருள் வரவு அதிகமாகும்.

ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் விளையாடுவது போலவோ, சிரித்து மகிழ்வது போலவோ கனவு கண்டால் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிலைக்கும்.

சூரியனைக் கண்டால் வியாதிகள் நீங்கும். விரோதிகளை வெல்லும் ஆற்றல் கிட்டும்.

கோயிலைக் கண்டால் நூதனமான தொழில் விருத்தியாகும். செல்வம் குவியப்போவதைக் குறிக்கும்.

வெல்லத்தைச் சாப்பிடுவதாக கனவு கண்டால் வறுமை நீங்கும்.பலருடன் சேர்ந்து சாப்பிடுவதாக கனவு கண்டால் பொருள் லாபம் உண்டாகும்.

பழங்களை ஒருவர் தனக்கு கொடுப்பதாகவோ, உண்பதாகவோ கனவு கண்டால் செய்யும் காரியம் வெற்றியாகும்.

குருவிகளைக் கனவில் காண்பது நன்மையானது. கஷ்டமான நிலை விலகும். வம்புவழக்கு இருப்பின் வெற்றி கிட்டும்; நோயுற்றிருப்பின் நோய் அகலும்

குருவி தன் வீட்டில் கூடு கட்டுவதாகக் கண்டால் திருமணமாகாதவருக்கு திருமணமும் திருமணமாகியிருந்தால் புத்திர பாக்கியமும் உண்டாகும்.

குருவிகள் கூட்டைப் பார்த்தால்கூட, இந்தப் பலன் உண்டு. ஆனால் குருவிக் கூட்டைத் தானே பிரிப்பதாய் கண்டால் துயரமிகுந்த சம்பவம் நடக்க இருக்கிறது என்பதை அறியலாம்.

குருவிகள் தன் குஞ்சுகளுக்கு இரையூட்டுவது போலவும் தன் குடும்பத்துடன் இருப்பதையும் கண்டால் வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படும்

குருவிகள் குதூகலமாய் இருப்பதைக் காண்பதும் நல்லதே. ஆனால் குருவிகள் சண்டை போடுவதைப் போல கண்டால் குடும்பத்தில் பிளவுகள் ஏற்பட்டு பிரிய நேரும். தொழிலும் பகை ஏற்பட்டு ஜீவனக் கேடு உண்டாகும்.

குருவிகள் இறந்து கிடப்பதைக் கண்டால்கூட கெடுபலன். பல தொல்லைகள் உண்டாகும். அடுப்பு சுவாலையுடன் எரிந்து கொண்டிருப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி ஏற்படும். புதிதாக தொழில் தொடங்கி இலாபம் பெற நேரும்.

அடுப்பு எரியாமல் அதனுள் பூனையோ அதன் குட்டிகளோ இருப்பதாகக் காண நேரின் ஆரோக்கியக் கேடும், செய்தொழிலில் நஷ்¢டமும் உண்டாகும். எரியும் அடுப்பு அணைத்து அதன் கரியையோ சாம்பலையோ காணநேரின் எதிர்பாராத நஷ்டம் ஏற்பட்டு அதனால் துன்புறப் போவதை உணர்த்தும். அழுக்கு ஆடை அணிந்திருப்பதாகக் கண்டால் பலவித சங்கடங்கள் நேர இருக்கின்றன என அறியலாம்.

வெண்பட்டு ஆடை உடுத்தியிருப்பதாகக் காண நேரின் பெண்களின் சேர்க்கையும் அதனால், இலாபமும் நேரும் தன்னை யாரோ ஏமாற்றிவிட்டதாகக் கண்டால் வஞ்சகத்தால் தன்னிடமுள்ள பொருள் பறிபோகப் போகிறது என்பதை அறியலாம்.

ஒரு நூதமான இயந்திரத்தைக் கண்டால், தான் மேற்கொள்ளப் போகும் செயலால் வெற்றியும் இலாபமும் ஏற்படும்.

அந்த இயந்திரத்தைத் தானே இயக்குவதாய்க் காண நேரின், செய்யப்போகும் தொழிலில் நிச்சயம் அபிவிருத்தியும் இலாபமும் மிகும். அந்த இயந்திரம் இயங்கிக் கொண்டிருப்பதாகக் கண்டால் தான் நினைக்கும் காரியத்தைச் செய்வதால் நன்மை பெறலாம்.

ஆனால இயந்திரம் ஓடிக்கொண்டே இருந்து நின்று போவதாகக் கண்டால், செய்யும் தொழில்கூட பாழ்படப் போகிறது என்பதை அறியலாம்.

ஆண் பெண் கலந்த கூட்டத்தைக் கண்டால் செய்தொழிலில் விருத்தி உண்டாகும்.

நீர்க்குமிழியைக் கண்டால் சிறு சிறு நஷ்டங்கள் ஏற்படும். பிறர் தன் மீது வீண்பழி சுமத்துவர். எலுமிச்ச மரத்தைக் காண்பது நல்லது. அதில் பழங்கள் மிகுந்து தொங்குவதாகக் காணப்பட்டால் உடனடியாக எதிர்பாராத பணவரவு ஏற்படும்.

அதுவே பழமாக இல்லாது காயாக இருப்பின் பண வரவு ஏற்படும். ஆனால் மிகவும் தாமதமாய்க் கிடைக்கக்கூடும்.

எலுமிச்ச மரம் உலர்ந்து போய் விட்டதாகக் கண்டால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரும். தெளிந்த நீரைக்காணின் வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கப் போவதையும், நல்ல காலம் தொடங்குகிறது என்பதையும் அறியலாம் பேனா அல்லது எழுதுகோல் எதையேனும் கண்டால் கடிதம் மூலமாக பொருள் வரவு ஏற்படும்.

அரண்மனையைக் கண்டால் பொருள் விருத்தியாகும்.

அரண்மனைக்குள் தாமே செவதாய்க் கான நேரின், உற்றார் உறவினர்களால் சந்தோஷம் மிகுதியாகும். செல்வ நிலையும் உயரும்.

வயதில் மூத்தவர்கள் தன்னை ஆசீர்வாதம் செய்வது போன்று கனவு கண்டால் ஜீவன மேன்மையும் பொருள் சேர்க்கையும் ஏற்படும்.

எலுமிச்சம்பழத்தைக் காண்பது நல்லது. தனக்கு ஒருவர் கொடுப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி, சகல பாக்கியங்களும் பெருகும்.

அப்பழத்தைச் சாப்பிடுவதாகக் கண்டால் நல்ல தன்று. குடும்பத்தில் ஏதோ ஓர் அசம்பாவிதம் நேரப் போவதைக் குறிக்கும். காய்ச்சல், நோய் ஏற்படும்.

காதுகளைக் கண்டால் குடும்பத்தில் கலகம் ஏற்பட்டு அதனால் கஷ்டம் நேரும்.

தனக்கு காதுநோய் வந்துவிட்டதாகக் கண்டால் கூட குடும்பத்தில் ஏற்படப் போகும் கலகத்தின் அறிகுறியே ஆகும்.

சாவிக் கொத்து தன்னிடம் இருப்பதாகக் கண்டால் குடும்பத்தில் பற்று அதிகமாகும். தொழிலில் மேன்மை, பொருள் சேர்க்கை மிகும்.

சாவிக் கொத்து காணாமல் போனதாகக் கண்டால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரும். நம்பிக்கை மோசம் போவார்.

ஒரு கதவையோ பூட்டையோ திறப்பதாகக் கண்டால் பிறருக்கு உதவுவதன் மூலமாகப் புகழ் பெறுவர் உண்மை: நமது ஆழ்மனதில் புதைந்துள்ள நிறைவேறாத ஆசைகள், முளையில் பதிவான சமீபத்திய நிகழ்வுகள்தான் தூக்கத்தில் கனவுகளாக வருகின்றன. இதற்கு பலன்களாக நாம் எடுத்துக்கொள்பவை, நம்மால் ஏற்படுத்தபட்டவைதான். அவற்றில் உண்மை கிடையாது. `அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்என்பதுபோலத்தான், கனவுகள் தொடர்பான பலன்களும்! நல்ல பலன் ஏற்படும் என்று நம்பினால் நல்ல பலனை அடையலாம் அல்லது அதை நெருங்கலாம். அதேபோன்றுதான் தீயபலனுக்கும்!

பாம்பு கனவில் வந்தாலும் பயப்பட வேண்டாம். பாலூட்டி இன மிருகமே இன்றைய மனித இனத்தின் முந்தைய நிலை. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் முழுவதும் பாலூட்டிகளுக்கும், பாம்பு போன்ற ஊர்வனவற்றிற்கும் பயங்கரமான சண்டைகள் நடந்தன. அந்த பழைய பகை உணர்வுகளின் நினைவுகள் மனித இனத்தின் மரபணுக்களில் அழுத்தமாக பதிந்து போனதுதான் மேற்படி கனவுக்கு காரணம். கனவு பற்றிய மேலும் சில உண்மைத் தகவல்கள்: பார்வை இல்லாதவர்களுக்கு வரும் கனவுகளில் உருவங்கள் இடம்பெறுவதில்லை. சத்தம் மட்டுமே வரும். வளர்ச்சி அடைந்தவர்கள் மட்டுமின்றி கைக் குழந்தைகளும் கனவு காண்கின்றன. ஏன்தாயில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கூட கனவு வருகிறது. மனிதர்களை போன்று மிருகங்களும் கனவு காண்கின்றன அடைய நினைக்கும் உயர்நிலையை நம் எண்ணங்களை வாக்கியங்களாய் அமைத்து நம் பார்வையில் படும்படி வைப்பது நல்ல பலனைத் தரும். ஏனெனில் எது கண்களில் படுகின்றதோ அது மனதில் ஆழமாகப் பதிகின்றது. மனம், தொடர்ந்து எதை நினைக்கின்றதோ அதுவாகவே நாம் ஆகிறோம். வெற்றியின் முதல் கட்டம் நம்மை நாமே வெற்றியாளராக பார்ப்பதுதான். இதுமட்டும் வெற்றிக்கான காரணி ஆகிவிடாது. கனவில் கண்டு மகிழ்ந்த காட்சியும் கண்முன்னே தெரியும் வாசகங்களும் நிஜம் பெற சரியான திட்டம் தேவை.

சுப சொப்பனங்கள்

பசு, எருது, யானை தேவாலயங்கள, அரண்மனை, மலைஉச்சி, விருக்ஷம் இவைகளின் மேல் ஏறுதல், மாமிச பக்ஷணம், தயிரன்னம் புசித்தல் வெள்ளை வஸ்த்திரம் தரித்தல்? ரத்தின ஆபரணங்கள் காணல், சந்தனம் பூசிக்கொள்ளல், வெற்றிலை பாக்கு தரித்தல், கற்பூரம், அகில்வெள்ளை புஷ்பம் இவைகளை கண்டால் சொற்ப சம்பத்து உண்டாகும். வெண்ணிறப் பாம்பு கடித்தல் தேள் கடித்தல் சமுத்திரம் தாண்டல், நெருப்பில் அகப்படுதல், கட்டுப்படல் இவைகளை கண்டால் தனலாபம் உண்டு.

தீ புகைந்தும், நெருப்புப் பொறிகள் பறந்தும் அந்த வஸ்திரம் எரிந்து போவதாகக் கனவு கண்டால் தொழில், விவசாயம் இவற்றில் நஷ்டம் ஏற்படலாம்.

தீப்பிடித்து எரிந்து சாம்பலாவதுபோலக் கனவு கண்டால் கஷ்டம், நோய்கள் ஏற்படக் கூடும்.

புகையும், நெருப்புப் பொறிகளும் இல்லாமல் நன்றாக எரிவது போலக் கனவு கண்டிருந்தால் சொத்து சேரும், அரசாங்கத்திடமிருந்து உதவிகள் கிடைக்கும். இருக்கும் பிணிகள் மருத்துவம் செய்யாமலேயே பறந்துவிடும்.

வெள்ளை நாகம் கனவில் வந்தால்- கனவு பலன்கள்

இந்தக் கனவு ஒரு ஆபத்தை முன் கூட்டியே அறிவிக்கும் ஒரு முன்னோடியாகவே தோன்றுகிறது

வெள்ளை நாகம் என்பது பொதுவாகவே எதிர்காலத்தை குறிக்கும். ஆகவே எந்த வித புது முயற்சிகளையும் மேற்கொள்ளும்போது ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல் படுங்கள்

இறந்தவர்களைக் கனவில் கண்டால் என்ன பலன்?

இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும்.

ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம்,பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும்.

இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம்பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம். வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை.

நீர் நிலை கனவுகள்

நீர் நிலைகளை கனவில் பார்த்தால் நல்ல சகுனமாக கருதப்படுகிறது. ஆறு பெருக்கெடுத்து ஓடுவதுநீர் வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவது, கடல் பொங்கி வருவது, குளம் நிரம்பி வழிவது போல கனவு கண்டாலும் அடுத்தடுத்து நல்ல செயல்கள் நடக்கும்.

நீர் நிலைகளில் நீராடுவது போல் கனவு கண்டால் சுப பலன்கள் ஏற்படும். வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு செல்லப்போகிறார் என்பதை இந்த கனவு தெரிவிக்கிறது.


·         


283 comments:

«Oldest   ‹Older   1 – 200 of 283   Newer›   Newest»
  1. Anonymous said...:

    நன்றி

  1. Unknown said...:

    அருமை மிக்க நன்றி

  1. Unknown said...:

    இறந்த குழந்தை கனவில் வந்தால் குழு வயது

  1. Unknown said...:

    நாய் கடிப்பது போல் கனவு வந்தால்...

  1. Anitha said...:

    monkeykku kulanthai pirathu pesuvathu pol kanavu kandal?

  1. Nijenth said...:

    நாய் கடிப்பது போல் கனவு வந்தால்

  1. Unknown said...:

    Very nice Tirupur 8807000552

  1. கூட்டமாக செல்கையில் முதலை கடிக்கவர கனவு கண்டால்............

  1. Unknown said...:

    கோபுரம் காண்பது போல் கனவில் வந்தால்.....

  1. Unknown said...:

    ஒரு பெண்ணை இன்னொரு பெண் திருமணம் செய்து அப்பவே தாலி அறுப்பதாக கனவு கண்டால் அதன் பலன் என்ன

  1. Arun k said...:

    நான் கல்லூரி படித்துவருகிறேன், எனக்கு என் வீட்டார் திருமண ஏற்பாடு செய்வது போல கனவு வந்தது, இக்கனவு எனக்கு எதோ மன உறுத்தலாக உள்ளது...இக்கனவின் பலன் என்ன ???

  1. Unknown said...:

    Vellai pampu thinduvathu pontru oru kanavu

  1. மாமிசத்தை கனவில் பார்த்தால் என்ன

  1. மாமிசத்தை கனவில் பார்த்தால் என்ன

  1. தேன் சாப்பிடுவது போல் கனவு வந்தால்

  1. Unknown said...:

    ராஐநாகத்தை வெட்டுவதுப் போல கனவு கண்டால்

  1. Unknown said...:

    கண்ணாடி வீடு கனவில் வந்தால் பலன்

  1. Unknown said...:

    ஐயா நான் ஒரு கனவு கண்டேன்
    அதில் ஒரு சிவ பக்த்தர்
    என்னிடாம்
    இரண்டு கும்பமும் ஒன்னு அகிடீச்சு
    கவனமா ஈரு அப்படீனுசென்னாறு
    அதற்கு விளக்கம் கூடுங்கா ஐயா

  1. Unknown said...:

    ஒரு மழைக்காலம் பாம்பு அடீக்கிறேன் அது பூனை போல் ஓடினள்

  1. Unknown said...:

    ஒரு மழைக்காலம் பாம்பு அடீக்கிறேன் அது பூனை போல் ஓடினள்

  1. Prasanna said...:

    I also want answer for this please any One help..

  1. Prasanna said...:

    I also want answer for this please any One help..

  1. Unknown said...:

    I had came to know that my grand son was missed from our family . what is the result?

  1. Unknown said...:

    I had came to know that my grand son was missed from our family . what is the result?

  1. Unknown said...:

    குரங்கு கடிப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்
    நாய் கடிப்பது போல் கனவு வந்தால் என்ன பலன்

  1. நல்்லது அல்்ல

  1. நல்்லது அல்்ல

  1. Unknown said...:

    ஒரு அமைதியான நீர் நிலையில் ஒரு படகில் அமர்ந்திருப்பதை போல கனவு வந்தால் என்ன பலன்

  1. Unknown said...:

    ஒரு அமைதியான நீர் நிலையில் ஒரு படகில் அமர்ந்திருப்பதை போல கனவு வந்தால் என்ன பலன்

  1. Unknown said...:

    iyar kanavil vanthar ,meanig?

  1. Unknown said...:

    நான் ஒருவரை காதலிக்கிறேன், அவரும் நானும் திருமணம் செய்து கொள்ள எங்கள் பெற்றோருடன் சம்மதம் கேட்டு கொண்டிருக்கிறோம், அவரின் பெற்றோர் சம்மதம் கூற மறுக்கிறார்கள் காரணம் ஜாதி, கௌரவம் என்கிறார்கள், இந்நிலையில் இன்று காலை என் காதலரின் தந்தை காலில் பச்சை நிற பாம்பு சுற்றுவது போல் கனவு கண்டேன் இதற்கு என்ன அர்த்தம்? இதன் விளைவு என்ன என்று தெரியவில்லை, தயவு செய்து தெளிவுப்படுத்துங்கள், இதனால் நான் மன உளைச்சலில் உள்ளேன்.

  1. Unknown said...:

    நாய் கடிப்பது போன்று கனவு வந்தால்...

  1. Unknown said...:

    பக்கத்தில் இருப்பவரிடம் பேசும்போது வௌவால் என்னை துரத்துகிறது அதன் இறகுகளை அவர் வெட்டிவிடுகிறார்...இது போன்று கனவு வந்தால் என்ன...

  1. Unknown said...:

    நிறைய பூரங்கள் நான் கொள்வது போல் கனவில் வந்தால்

  1. Unknown said...:

    ரதம் கனவில் வந்தாள் எனன நிகலூம்

  1. Unknown said...:

    வீடு மாறுவது போல் கனவு கண்டால்

  1. Unknown said...:

    வீடு மாறுவது போல் கனவு கண்டால்

  1. Unknown said...:

    வீடு மாறுவது போல் கனவு கண்டால்

  1. Unknown said...:

    வீடு மாறுவது போல் கனவு கண்டால்

  1. Unknown said...:

    வீட்டின் முன்னால் தர்பூசணி நிறைய காய்த்து இருப்பது போல் கனவு கண்டால் பலன்கள் என்ன??

  1. Unknown said...:

    செத்திடுவா

  1. V3ls da said...:

    நாயை பாம்பு கடிப்பது போல் கணவு கண்டால் பலன் என்ன அய்யா

  1. V3ls da said...:

    பாம்பை நா அடிப்பது போல் கணவு பாம்பை நா விரட்டுவது போல்

  1. யானை மீது ஒருவர் அமர்ந்து என்னை துரத்துவது போன்றும், அது என் அண்ணனை மிதிக்க சென்று விட்டு விட்டதாக கனவு கண்டேன். இதற்க்கு என்ன பலன்.

  1. Unknown said...:

    கனவில் ரதம் வந்தால்..

  1. Vela van said...:

    இரட்டை குழந்தை பிறப்பது போல வந்தால் என்ன அர்த்தம்

  1. thamees said...:

    நாய் கடிப்பது போன்று கனவு வந்தால்...

  1. Anonymous said...:

    காதலனுக்கு வேறு பெண்னோடு திருமணம் ஆவது போல் கனவு கண்டால் என்ன அர்த்தம்

  1. Unknown said...:

    தேங்காய் கழுத்தில் விழுந்தால்

  1. Unknown said...:

    மண் பானைகள் அதிகமாக கண்டால்

  1. padma said...:

    கனவில் எச்சில் இலை எடுப்பது போல் வந்தால்

  1. Unknown said...:

    கனவில் ராஜ நாகம் வந்து மாணிக்க கல்லை கண்டால் என்ன நடக்கும்.

  1. Unknown said...:

    கனவில் ராஜ நாகம் வந்து மாணிக்க கல்லை கண்டால் என்ன நடக்கும்.

  1. Unknown said...:

    பால் பொங்கி வழிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

  1. Unknown said...:

    பால் பொங்கி வழிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

  1. Unknown said...:

    muttaiyil irundhu oru vellai kutti paambu muttai porindhu veliye varuvadhu polavum.pakkathil oru periya vellai nira paambu amaidhiyaaga paduthu irupadhu polavum kanvil vandhaal enna palan?

  1. தினேஷ் said...:

    போலீஸ் பிடித்தது போல் கனவு கண்டால்

  1. Unknown said...:
    This comment has been removed by the author.
  1. Unknown said...:

    போலீஸ் பிடித்து ஜெயிலுக்கு போவது போல் கனவு வந்தால் என்ன பலன்

  1. Anonymous said...:

    நான் வழியில் போகும்போது எனக்கு முன் அட்டமாக பாம்பு வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமாக சென்றது..இது எதை குறிக்கிறது..நல்லதா கெட்டதா என கூறவும்.

  1. Unknown said...:

    அதிகாலையில் எனக்கு கல்யாண ஏற்பாடு நடப்பதுபோல் கனவு வந்தது. காலையில் சிறு விபத்து நடந்தது இரண்டிற்கும் தொடர்பு உண்டா.

  1. Unknown said...:

    கணவில் எருமைக்கு உணவு வைப்பது போல் கணவு கண்டால் என்ன நடக்கும்???

  1. பஸ் பயணம் செய்யும் பொழுது எனது குழந்தைகள் விளையாடுவதை கனவில் கண்டால்

  1. அதிகாலை நேரத்தில் ஒரு ரத்தகாட்டேரி (பேய்) முகம் முழுவதும் ஒரே ரத்தம் ..
    என்ன பலன் அல்லது பரிகாரம்.

  1. Unknown said...:

    Same dream Answer pls

  1. Unknown said...:

    அடிபட்டு இரத்தம் வருவது போல் கனவில் கண்டால் என்ன பலன்

  1. Unknown said...:

    குழந்தையை ஒருவரிடம் இருந்து பெறுவது போல் வந்தால் என்ன பலன்

  1. Unknown said...:

    கல்யாணம் கோலத்தில் தன்னை தானே கண்டால் அர்த்தம்

  1. Unknown said...:
    This comment has been removed by the author.
  1. Unknown said...:

    கிரஹபிரவேசம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

  1. Unknown said...:

    கிரஹபிரவேசம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

  1. Anonymous said...:

    பால் பொங்கி வடிவது போல ஆனால் அடுப்பு அணைய வில்லை

  1. Unknown said...:

    இறந்த விதவை பெண் வீட்டு வாசலில் நின்று பேசுவது போல் கனவு வந்தால்...

  1. Kanavil aluthal yena Palin


  1. கனவில் குருவிடமிருத்து மருதாணி இலை மற்றும் துளசி இலையை பெற்றால் பலன் என்ன

  1. Unknown said...:

    வாழைஇலை கனவில் வந்தால் என்ன பலன்

  1. Unknown said...:

    Bus payanam enna palan


  1. Unknown said...:

    Bus payanam enna palan


  1. Unknown said...:
    This comment has been removed by the author.
  1. Unknown said...:

    Bus payanam enna palan


  1. இதே கேள்விதான் எனக்கும் ?
    தேடி பார்க்கிறேன் பதில் இல்லை !!!
    முடிந்தால் சொல்லுங்கள்

  1. போலீஸ் கைது செய்து சிறைக்குள் அடைப்பது போல கனவு வந்தால்...?

  1. Anonymous said...:

    சாமி திருட்டு போவது போல் கனவு கண்டால் நல்லதா இல்லை கெட்டதா?

  1. Anonymous said...:

    இறந்த பாட்டி கனவில் வீட்டிற்கு வெளியே அந்தரத்தில் நிற்கிறாள் . அவளது வலது கையை என் கவனத்துக்கு வருகிறது.
    3am கனவு வந்தது. வழக்கமாக 3 மனிக்கு வரும் கனவுகள் நடப்பதை குறிக்கும் ..இதற்கு என்ன அர்த்தம்

  1. Su said...:

    மனைவி கணவனை கத்தியால் குத்தினால் பலன் என்ன

  1. Unknown said...:

    கர்பி்ணிப் பெண் குழந்தை பிரசவிப்பதுப் போல் கனவு கண்டால் என்ன பலன் ?



  1. கோயிலில் அர்ச்சனை தட்டு மாறி வருவது நல்லதா கெட்டதா?

  1. Priya said...:

    தெரியாத நபர் நடு ரோட்டில் உயிருக்கு போராடி இறப்பது போலவும் அதை பார்த்து நான் அழுவது போலவும் கனவு. இதனால் நன்மையா இல்லை தீமையா

  1. Unknown said...:

    கொலை செய்வது போல் கனவு வந்தால்

  1. Anonymous said...:

    குழந்தை காணாமல் போய் தேடுவது போல் கனவு வந்தால் என்ன பலன்

  1. Unknown said...:

    En kanavar sirai selvathu pol kanavu kandar selum pothu kaiyil irukkum panam anaithaiyum avar akka Amma matrum enaku kuduppathu polavum yaro oruvar yetharku thani thaniyaga kudukirai anaithu panamum oruvar idame kudu endru solum pothu yarum yaraiyum saarthu iruka kudathu endru soli vitu sendraram itharku Ena aartham

  1. Anonymous said...:

    சிவப்பு புடவை கட்டி கோவிலை வளம் வருவதாக கனவு கண்டால் என்ன பலன்

  1. Muthukannan said...:

    கனவில் கோவிலுக்குள் எண்ணெய் கொண்டு செல்கிறேன் இதற்கு பலன் கூறவும்

  1. Anonymous said...:

    En kanavil irandu ballikal sandai pooduvathu pol, periya balli siriya balliya mizhunguvatharkaga pidika poi thavari kizhey vizhunthu vittathu, athai paartha en anna periya balliyai viratti vidukiran... ipadi kanavu kanna enna nadakum???

  1. Alagu raj said...:

    ஒரு பாதாள குழி போன்ற ஆழத்தில் உறங்குவதைக்கன்டால்.

    Pls reply

  1. Alagu raj said...:

    ஒரு பாதாள குழி போன்ற ஆழத்தில் உறங்குவதைக்கன்டால்.

    Pls reply

  1. Unknown said...:

    பல் விழுவது போல கனவு கண்டால் என்ன பலன்

  1. Anonymous said...:

    தந்தை இறந்து போன மாதிரி கனவு கண்டால்

  1. Unknown said...:

    Enudaiya pen kuzhanthai thulainthu poovathu pol, en appa kanavu kandar, en appavum iranthu poona en thambiyum kozhanthaiyai theduvathu pol kanavu kandar, itharku enna palan???

  1. எனக்குத் தலையில் அறுவைச் சிகிச்சை நடப்பது போல் கனவு வந்தது. இதன் பலன் என்ன?

  1. Unknown said...:

    Naan our peniriku prasavam seivshu pol kanavu kanden idharku Ena artham palan
    Please solunga

  1. Unknown said...:

    Enakku pen kulanthai pirappathu pola kanavu kandal pls sollunka

  1. Unknown said...:

    சுடுகாட்டில் பிணங்கள் எரிவது போலவும் அதன் நடுவே அமர்ந்திருப்பதுபோலவும் கனவுகண்டால்..

  1. Unknown said...:

    என் குழந்தைக்கு பேய் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

  1. Unknown said...:

    கடலில் யார் குழந்தையை திமிங்கலங்கள் சாப்பிட மற்ற உடல் கனவில் வந்தால் என்ன பலன்

  1. Unknown said...:

    மரம் வெட்டுவது போல் கனவு வந்தால் என்ன பலன்

  1. Janaki said...:

    ஒரு சுமங்கலி மற்றொரு சுமங்கலிக்கு பொட்டு வைப்பது போல் கனவு வந்தால் என்ன பலன் ?

  1. sandy said...:

    police kanavil vandhal

  1. sandy said...:

    police kanavil vandhal

  1. daYA said...:

    மனைவி கனவில் கணவன் வேறு பெண் செல்வதாக வந்தால்

  1. Unknown said...:

    Death' situation go visit lord ram temple or lord shiva temple

  1. Unknown said...:

    Love increase on your life

  1. Unknown said...:

    Nai kadipathu pol kanavu vandhal

  1. Unknown said...:

    இறந்தவா் அப்பா வந்து என் உடன் வா என அழைத்தால்

  1. Unknown said...:

    குரங்கு கையை கடிப்பது போல் கணவு கண்டால் என்ன நடக்கும்

  1. Unknown said...:

    வாழை மரம் தீ பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

  1. Unknown said...:

    பல் விழுவது போல் கனவு கண்டால்

  1. Unknown said...:

    thali kattuvathu pol kanavu vanthal ena artham?

  1. Nirai kudthai oru penmani veetirkul Kondu varuvathu pol Kanavu Kandal Adhan palan enna?, Perumal adikkadi en kanavil varuvathal enna palan

  1. Unknown said...:

    Pairavar valipaduthal nallathu

  1. Unknown said...:

    எலி கடிப்பது போல கனவு கண்டேன் . என்ன பலன் என்று தயவு செய்து கூறவும்..!?

  1. Unknown said...:

    மாமிசத்தை கனவில் கண்டால்

  1. Unknown said...:

    நபால் பொங்கி கொட்டுவது போல கனவு கண்டால் என்ன பலன் அடுப்பை


    நிறுத்தி விட்டேன்

  1. Unknown said...:

    paal pongum kanavu enna palan????

  1. Unknown said...:

    பாம்பு தூங்கு வது போல் கனவு கண்டால் என்ன பலன்������������

  1. Unknown said...:

    Pachai ஓலையில் இறந்து செல்வது போல கனவு வந்தால்
    Enna பலன்

  1. காட்டு மிருகங்கள் பல தனித்தனியாக துரத்துவது போலும், சில சமயங்களில் அவைகளை எதிர்ப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன் pls....

  1. கனவில் ஒரு பெண்ணுடன் / எதிரியுடன் சர்ச்சையில் ஈடுபடுவதுபோல் கனவில் வந்தால் என்ன பலன்?

  1. Unknown said...:

    அதிகாலையில் வீடு வாங்குவது போல் கனவு வந்தால் என்ன பலன் என்று கூறுங்கள்...

  1. Unknown said...:

    சிறு குழந்தைகளை அடித்து விரட்டியதுபோல் கனவு வந்தால் Pls reply sir

  1. jaba said...:

    kanavil daughter kasta paduvathu pol kanavu kanden… atharku arthem yenna

  1. B said...:

    Panam thiruttu povathu pola kanavu mandal enna palangal?

  1. Unknown said...:

    Sweet saptuvathupol kanavu vanthal enna palan

  1. Unknown said...:

    Malam kalipathu pol kanavu vanthal enna payan

  1. This comment has been removed by the author.
  1. Anonymous said...:

    ஐயா நான் காலை நேரத்தில் ஒரு பாம்பு எனக்கு தெரிந்த நண்பர் ஒருவரை அந்த பாம்பு சுற்றிக் கொண்டு கடிபது போல் கனவு. என்ன காரணம்?

  1. Unknown said...:

    Government job kidaikkira madiri kanavu vanthaal enna meaning pls reply pannunga

  1. Gandhi said...:

    Thali and kungumam vangiyathu pol kanavu vantha enna palan..

  1. kulandai adikadi tolandu kedaipadai pole kanavu kandal enna seivadu ennoda kanavar erandu 4 years akiradu suicide seidu kondar enaku en epadi kanavu varudu sollunga

  1. kulandai tolandu kedaipadu pole kanavu kandal enna palan adikadi edu madiri kanavu varukiradu en kanavar suicide seidu kondar 4 yrs before adanaal edu madiri kanavu varukirada

  1. Unknown said...:

    போலீஸ் எனக்கு தெரிந்த நபரை அழைத்து செல்வது போல் வருவது என்ன பலன் தரும்

  1. Unknown said...:

    Karu kalaivadhu pol kanavu vandhal ena nadakkum mrng 4 oclk

  1. Unknown said...:

    நான் மரத்தில் ஏரும் பொழுது வண்டுகள் என் உடல் முழுவதும் ஏறுவது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம் .

  1. Ashwathi said...:

    En manaiviudan toonkum pothu avarin thali chain arunthale enna palan

  1. Unknown said...:

    தாலி தொலைந்தது போன்ற கனவு என்ன பலன் தரும்.

  1. ruba said...:

    iyya vanakkam enaku netru iravu toilet kanavil vandadu idatharku enna artham sollungal

  1. ruba said...:

    iyya vanakkam enaku netru iravu toilet kanavil vandadu idatharku enna artham sollungal

  1. Unknown said...:

    EnakuE adikadi en magan senthu uyir varuvathu pol kanavu varugirathu atukku enna palan
    .

  1. Unknown said...:

    Veetu maruvathu pol kanavu kandal enna plan?

  1. Unknown said...:

    இரண்டு நாய்கள் சண்டை இட்டு கொண்டு இருக்கிண்றது அதை தடியால் அடித்து பிறித்து விடுவது போல் கனவு கண்டால் பலன் என்னங்க ஐயா.....

  1. Unknown said...:

    நான் அனிந்து இருக்கும் வேஷ்டி கிலிந்து இருப்பது போலவும் வேறு துணி மாற்றுவது போலவும் உடன் நண்பர் இருப்பது போலவும் கனவு வந்தால் என்ன பலன்....

  1. Na rendu Pera kolapannura Maari kanavu vandhadhu






  1. Unknown said...:

    Pal vanguvathu Pol kanavu vanthal

  1. Unknown said...:

    எதிரி வீடு கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்

  1. Unknown said...:

    தேர்வு கற்கும் படிக்காமல் செல்வது போல கனவு அடிக்கடி வருகிறது என்ன பலன்

  1. Durai said...:

    என்னுடைய செருப்பு காணாமல் போவது போலவும் அதை தேடுவது போலவும் நான் அடிக்கடி கனவு காண்கிறேன். இதற்கு என்ன அர்த்தம் ஐய்யா

  1. spynet said...:

    Eannakum ithea kanavu vanthirukirathu

  1. Unknown said...:

    புடவை எரிவது போல் கனவு வந்தால்

  1. Unknown said...:

    Pudavai yerira mathiri kanavu vanthal

  1. Amul Deva said...:

    என் friend உடைய தாலி அறுந்து விழுகிறது உடைந்த அந்த தாலியை நான் எடுத்து அவள் கையில் கொடுப்பது போல் கனவு கண்டேன்.. இதற்கு எதுவும் அர்த்தம் உள்ளதா??. Pls reply to me.

  1. Unknown said...:

    3 perai kolai seivadhu pol kanavu vandhal ena palan

  1. Unknown said...:

    Yen annan ku 34 vayathu ennum thirumanam aagavillai 08.03.2019 Andru athikalai avan accident la erantha mathiri kanavu yelunthu parthen time 5.20 am etharku yenna palan aiyaa manathu sangadamaga ullathu

  1. Kavi said...:

    என் மகன் 15 நாட்களில் இறந்துவிடுவன் என்று பெண் தெய்வம் சொல்வது போல் கனவு கண்டால் ?

  1. Unknown said...:

    ஒருவர் முட்டை கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன

  1. கொலை நேரில் பார்பது போல் கனவு வந்தால் என்ன ஆகும்

  1. Unknown said...:

    sarre vagi kudupathupol kanavu vanthal ena palan

  1. குழிக்குள் விழுந்து மண் மூடுவது போல் கனவு வந்தால் என்ன பலன்

  1. Pranav said...:

    thali arunthu viluvathu pol kanavu kandal

  1. Unknown said...:

    Enaku enoda nagai kanama ponathu Pol kanavu vanthathu.. Enachu ithuku sollunga

  1. Unknown said...:

    Veedu edivathu pol kanavu vanthal Enna palan

  1. DEVARAJ said...:

    தந்தை வலிப்பு நோய் வந்து விழுந்துவிடட்டார் நானும் கதரி அழுகின்றேன் என்ன என்று சொல்லுங்கள்

  1. Anonymous said...:

    Revar kadanthu selvathu pola kanavu vanthal palan

  1. Mohanraj said...:

    கனவில் கரி சாப்பிடுவதுபோல் வந்தால் என்ன அர்த்தம்

  1. Unknown said...:

    Hight ta edathil irukaramathiri riku annal eraange payamaga riku mathavanga esiya erangaranga Rompa hight ta edam

  1. Unknown said...:

    i dream about police what that means?

  1. Unknown said...:

    Nan operation theater Sella payanthu kondu irukumpothu irukku mangalakaramana women ennai operation theateril kondupoi vittu sendru payapatatha unakum in kulanthaikum ondru akathu endru kuruvathupoll kanavu varnthal Emmett palan

  1. Unknown said...:

    kulathil thamarai poo paripathu pole kanavu....




  1. This comment has been removed by the author.
  1. Unknown said...:

    Oru naayai naan theriyamal thalli viduvathal madiyil keela vizhunthu thalai thundaga poi vidugirathu... Ippadi kanavil vanthal enna palan....

  1. Unknown said...:

    எனது கணவர் இறந்து விட்டது போல கனவு வருகிறது ஆனால் அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை நான் பொட்டு பூ வைக்காமல் இருக்கிறேன் இதற்கு என்ன அர்த்தம் நான் கண்ட கனவு பலிக்குமா

  1. Unknown said...:

    எனது கணவர் இறந்த பின் நான் ஒரு திருமணத்திற்கு செல்வது போல கனவு வந்தால் என்ன அர்த்தம்

  1. Unknown said...:

    Pookal koarpathu pol kanavu vanthaal??

  1. sakthi said...:

    sakthi
    en kanavar iranthu 1year4month aguthu nan en son num en amma veetil thaan irukom . ithu varai en kanavil en kanavar thondravillai athu yean sir , yesterday en amma kanavil en kanavar vundhu dress illama veetukul shoffa.vil amarthu nan eppadi iruken paruga.nu en amma vidam keataram ...........atharku enna artham sir pls ???

  1. Unknown said...:

    Enaku pookal thodupathu poal kanavu varugirathu.ithu aen nu sollunga sir please..

  1. Unknown said...:

    Poonai melil paivathu pol kanavu vanthal enna palan

  1. Unknown said...:

    Veri naai kadipathu pola kanavu vandhal ena palan thurathuvathu pola kanavu vandhal ena palan

  1. Unknown said...:

    சிவப்பு சிலை யாரிடமோ பெறுவது போல் கனவு கண்டால் என்ன நிகழும்

  1. Karthick said...:

    யாரோ என்னை துறத்துவது போல் கணவு வந்தால் என்ன அர்த்தம்

  1. Unknown said...:

    Kanavil naan oru suttham seitha (maram / chedi podikal alikke patta nilam ) nilathin vaikalil silar meen (small fish) piditthu athai ennidam kamippathu pol kanavu vanthal enna palan?

  1. Anonymous said...:

    Hi hw is life nowadays

  1. Unknown said...:

    என் அப்பா இறந்து விட்டார் அவர் இறந்து 17 நாள் தான் ஆகிறது அவர் என் ௧னவில் வந்து அழியாத நான் இ௫௧்௧ிறேன் என்றார் இதர்௧்௧ூ ஆர்தம் என்ன ❓❓

  1. Unknown said...:

    நான் சிறையில் இருப்து போல் என் 1 1/2 வயது பெண் குழந்தை அம்மா என்று அழுவது போல் கனவு வருகிறது எனக்கு பயமாக இருக்கிரது இது நல்லதா கெட்டதா

  1. Unknown said...:

    நான் சிறையில் இருப்து போல் என் 1 1/2 வயது பெண் குழந்தை அம்மா என்று அழுவது போல் கனவு வருகிறது எனக்கு பயமாக இருக்கிரது இது நல்லதா கெட்டதா

«Oldest ‹Older   1 – 200 of 283   Newer› Newest»

Post a Comment