ஜோதிட புதிர்:1

Friday 5 September 2014
ஜோதிட புதிர்:1


புதிருக்கான விடையை கமென்ட் செய்யுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் தெரிந்துகொண்டது சரியா என விளங்கும். படித்துக்கொண்டே போவதில் ஒரு நன்மையும் இல்லை.


1. தேவ குரு என புகழப்படும் குருபகவானும், மந்தன் என போற்றப்படும் சனி பகவானு தங்களுடைய பலனை தரும் காலம் எது?.

2. அசுர குருவான சுக்கிராசாரியாரும், சகோதர காரகனான செவ்வாயின் பார்வைகள் யாவை(அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து பார்க்கும் ஸ்தானங்கள் என்ன என்ன)?.

3. குழந்தை பிறந்த நேரம் மாலை 4 மணி, சூரிய உதயம் 5.57. இக்குழந்தையின் உதயாதி நாழிகை என்ன?.


குருவே சரணம்..

0 comments:

Post a Comment