பாடல்

Sunday 14 September 2014
பாடல்



"ஓதிய கோச்சாரச் சக்கரங்கள் தம்மில்
   குறித்த நவக்கிரகத் தாலுண்டாகும் பலன்கள்
ஆதவன் செவ்வாயிருவர்க்கு ஆதியிலே பலன்கள்
   அம்புலிக்கும் புதனுக்கும் அனுதினமும் பலனே
தேவன் சுக்கிரன்கள் மத்தியத்தில் தருவர்
   பெருகு சனி பாம்பிரண்டும் பிற்பலனே தருவார்."


பாடலின் அர்த்தம் புரிகிறதா?.



குருவே சரணம்..

0 comments:

Post a Comment