சஷ்ட அஷ்டக தோஷம்

Thursday 11 September 2014
சஷ்ட அஷ்டக தோஷம்




தசவித திருமணப்பொருத்தத்தில் ராசி பொருத்தம் என ஒரு பொருத்தம் உண்டு. அதாவது மணமக்கள் இருவரின் ராசியை வைத்து பொருத்தம் பார்ப்பது.இப்பொருத்தம் வம்சா விருத்திக்காக பார்ப்பது ஆகும்.

அதாவது குலம் வாழையடி வாழையாய் வளரவேண்டும் என நம் முன்னோர்கள் வகுத்தது. இதில் பெண் ராசி முதல் ஆண் ராசி வரை என்ன 6 க்கு மேல் இருந்தால் நல்லது. அதுவே 6ம் ராசியாக இருந்தால் அதுதான் தோஷம்.

அதாவது பெண் ராசி ரிஷபம் எனில் ஆண் ராசி துலாம் என இருந்தால் ரிஷபத்திற்கு 6 வது ராசியாக வருவது துலாம்,ஆண் ராசியான துலாமிற்க்கு 8 ம் ராசியாக வருவது ரிஷபம். இப்படி ஆண் பெண்,பெண் ஆண் 6 அல்லது 8 வது ராசியாக வந்தால் அதுவே சஷ்ட(6) அஷ்டக (8) தோஷமாகும்.

இப்படி சஷ்ட அஷ்டக தோஷமுள்ள மணமக்களை மணமுடித்தால் வாழக்கையில் எப்போதும் சண்டை சச்சரவாக இருக்கும். ஒற்றுமை இருக்காது. ஆகையால் இவ்வித தோஷமுள்ளவர்களை மணம்முடிக்க கூடாது.ஆனாலும் இத்தோஷத்திற்கு சில விதிவிலக்கும் உண்டு.


குருவே சரணம்..


3 comments:

  1. Unknown said...:

    விதிவிலக்கு விவரிக்கவும் ஐயா

  1. Unknown said...:

    Please give any parigaram to this dosham

  1. Unknown said...:

    Please give any parigaram to this dosam

Post a Comment