தெய்வ சித்தம்

Tuesday 2 September 2014
தெய்வ சித்தம்



ஜோதிடம் கற்றுத்தெளியவேண்டும் என நினைக்கு ஒவ்வொருவருக்கும் தெய்வ பக்தி என்பது நிச்சயம் இருக்க வேண்டும். இறைவன் அருள் இல்லாமல் நீங்கள் கூறும் பலன் பலிக்காமல் போவதற்க்கு வாய்ப்புகள் உண்டு.

கிரகம் நமக்கு தரும் பாதகங்களை சதகமாக மாற்றும் தன்மை தெய்வசக்திக்கு உண்டு.இறைவனிடம் பக்தியும்,,அவர் அருளும் பரிபூரணமாக பெறவர் ஜோதிடம் படித்து பலன் கூறவேண்டும் என்றில்லை. அவர் வாக்கு நிச்சயம் பலிதமாகும்.

தினமும் இறைவனின் அருளை பெற மட்டும் மறக்காதீர். அவருடைய ஆசி நம்மை எப்பொழுதும் காப்பாற்றும். முதலில் குழதெய்வத்தையும், தங்களது இஷ்டதெய்வத்தையும் என்றும் மறக்காமல் பூஜை செய்து வந்தாலே சகல செல்வங்களும், அவர்களது ஆசியும், நீங்கள் விரும்பும் ஜோதிடமும் கைகூடும்.

இல்லையேல் வாக்கு பலிதம் என்பது சாத்தியம் அற்றதே.


குருவே சரணம்..

1 comments:

  1. Unknown said...:

    Nice posting with useful information. All very informative thanks

    Psychotherapy in Chennai

Post a Comment