கண்டாந்த நாழிகை: பெண் பருவமடைதலின் பலன்
ஒரு பெண் கண்டாந்த நாழிகையில் பருவமடைந்தால் அவள் அதிவிரைவில் விதவையாவதோடு புத்திரர், தனம், மகிழ்ச்சி முதலியன அவளுக்கு உண்டாகாது.
அவள் அவளது தந்தையாரின் பொறுப்பில் விடப்பட்டு அவரது குடும்பத்தையே நாசமும் செய்வாள். அவள் பருவமடைந்தவுடன் கடவுள், நவகிரகங்கள் மற்றும் பிராம்மணர்களுக்கு வேத ஆகம முறைப்படி ஜபம், ஹோமம், அர்ச்சனை முதலியவைகளை முறைப்படி சாந்தி செய்தால் அவள் விதவையாவதை தவிர்ப்பதோடு அவளுக்கு அதிர்ஷ்டத்தையும் குழந்தைச் செல்வத்தையும் கொண்டு வரலாம்.
ராசி சந்தியில் ஒரு குழந்தை பிறப்பது எவ்வளவு கெட்டதோ, அதுபோல ஒரு பெண் பருவமடைவதும் ஆகும்.
குருவே சரணம்..
ஒரு பெண் கண்டாந்த நாழிகையில் பருவமடைந்தால் அவள் அதிவிரைவில் விதவையாவதோடு புத்திரர், தனம், மகிழ்ச்சி முதலியன அவளுக்கு உண்டாகாது.
அவள் அவளது தந்தையாரின் பொறுப்பில் விடப்பட்டு அவரது குடும்பத்தையே நாசமும் செய்வாள். அவள் பருவமடைந்தவுடன் கடவுள், நவகிரகங்கள் மற்றும் பிராம்மணர்களுக்கு வேத ஆகம முறைப்படி ஜபம், ஹோமம், அர்ச்சனை முதலியவைகளை முறைப்படி சாந்தி செய்தால் அவள் விதவையாவதை தவிர்ப்பதோடு அவளுக்கு அதிர்ஷ்டத்தையும் குழந்தைச் செல்வத்தையும் கொண்டு வரலாம்.
ராசி சந்தியில் ஒரு குழந்தை பிறப்பது எவ்வளவு கெட்டதோ, அதுபோல ஒரு பெண் பருவமடைவதும் ஆகும்.
குருவே சரணம்..
Over the text the ads of F, G+, Twitter, P