புலிப்பாணி ஜோதிடம்: 9ம் பாவம்
ஒன்பதாம்பல னாகுமுபதேச
மின்பகூப மிகும்
பணிகூபமும்
வன்வதான பரியும் வளப்பமும்
தன்மதானந் தனங்களுஞ்சாற்றுவர்
|
ஒன்பதாம் பாவகத்தால்
ஏற்படும் பலன்களாவன: ஞானோபதேசம் பெறுதலும் இன்பம் வாய்த்தலும் நீர் வளப்பெருக்கும்
ஆடையாபரணச் சேர்க்கையும் இன்னும், வாகனம், பரி
முதலானவையும், மிகுந்த தனலாபம் தன்னலம்
கருதாத தானதர்மங்கள் வாய்த்தலும் வெகு தனம் வாய்த்தலும் நேரும்.
0 comments:
Post a Comment