புலிப்பாணி ஜோதிடம்: 9ம் பாவம்

Thursday 9 October 2014
புலிப்பாணி ஜோதிடம்: 9ம் பாவம்



ஒன்பதாம்பல னாகுமுபதேச

மின்பகூப மிகும் பணிகூபமும்

வன்வதான பரியும் வளப்பமும்

தன்மதானந் தனங்களுஞ்சாற்றுவர்

ஒன்பதாம் பாவகத்தால் ஏற்படும் பலன்களாவன: ஞானோபதேசம் பெறுதலும் இன்பம் வாய்த்தலும் நீர் வளப்பெருக்கும் ஆடையாபரணச் சேர்க்கையும் இன்னும், வாகனம், பரி முதலானவையும், மிகுந்த தனலாபம் தன்னலம் கருதாத தானதர்மங்கள் வாய்த்தலும் வெகு தனம் வாய்த்தலும் நேரும்.




0 comments:

Post a Comment