புலிப்பாணி ஜோதிடம்: 8ம் பாவம்
அஷ்டமயோக மரும்பிணி சண்டையும்
நஷ்டங்கிலேசம் பகைநன்மரணமும்
துஷ்டடம்பமும் துன்றுமலையேறி
கஷ்டப்பட்டு கலங்கி விழுதலே
|
அஷ்டம பாவகத்தால் அரிய
நோய்களைப் பற்றியும், விளையும் சண்டைகளையும், நஷ்டங்களையும்
மனம்பேதலித்தலையும், பகைமையையும், மரணசம்பவத்தையும், துஷ்டத்தனத்தையும், வீண்டம்பத்தையும், மலைமீதுஏறிமிகுந்த
துன்பமுற்றுக்கலங்கி விழுதலையும் அறியலாம்.
0 comments:
Post a Comment