புலிப்பாணி ஜோதிடம்: 3ம் பாவம்

Tuesday 7 October 2014
புலிப்பாணி ஜோதிடம்: 3ம் பாவம்




ஆனமூன்றா மிடத்தினரும்பலன்

மானவீரியம் மற்றுயர்சேர்க்கையும்

தானயோகந் தயிரியஞ்சோதரர்

ஈனவேலை இருங்கலன் வீரமே.

மூன்றாம் இடத்தின் பலன்களாவனவீரம், உயர்ந்தவர்கள் நட்புக்கொள்ளுதல், தானத்தில் ஈடுபாடு மேலானதாகக் கொள்ளும் யோகமும், வீரமும் வேகமும் கொண்ட சோதரர் ஸ்தானம் என்றும், ஈனவேலையில் வீறுடனும் வீரத்துடன் செயல்படுதலும் ஆன பலன்களைக் கூறலாம்.



0 comments:

Post a Comment