புலிப்பாணி ஜோதிடம்: 3ம் பாவம்
ஆனமூன்றா மிடத்தினரும்பலன்
மானவீரியம் மற்றுயர்சேர்க்கையும்
தானயோகந் தயிரியஞ்சோதரர்
ஈனவேலை இருங்கலன் வீரமே.
|
மூன்றாம் இடத்தின்
பலன்களாவன; வீரம், உயர்ந்தவர்கள்
நட்புக்கொள்ளுதல், தானத்தில் ஈடுபாடு
மேலானதாகக் கொள்ளும் யோகமும், வீரமும் வேகமும் கொண்ட
சோதரர் ஸ்தானம் என்றும், ஈனவேலையில் வீறுடனும்
வீரத்துடன் செயல்படுதலும் ஆன பலன்களைக் கூறலாம்.
0 comments:
Post a Comment