புலிப்பாணி ஜோதிடம்: 4 & 5ம் பாவம்
வித்தை வாகனம் வீடுசுபஞ்சுகம்
மெத்தையன்னை மிகுசுகநான்கதாம்
பத்தின்பாதி பழையசீமான் கந்திரம்
வித்தை புத்திபுத்திரர் செல்வமே
|
நான்காவது பாவகத்தின்
மூலம் வித்தை, வாகனம், வீடு, சுபம்
மற்றும் மெத்தை, தழுவணை மிகுவதும் ஆன
சுகபோகங்களையும் அறியலாம்.பத்தில் பாதியான ஐந்தாம் பாவம் பூர்வ புண்ணிய
ஸ்தானமானதால் முன்னோர் பெருமை கல்வி, வித்தை
நலம், சிறந்த
புத்தி மற்றும் புத்திரர் செல்வம் ஆகியன பற்றித் தெற்றென எழுதலாம்.
0 comments:
Post a Comment