ருது: கரண பலன்

Wednesday 5 November 2014
ருது: கரண பலன்


பவம் கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் சுகமுண்டாகியிருப்பாள்.

பாலவம் கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் செளபாக்கியவதியாயிருப்பாள்.

கெளலவம் கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் ரூபவதியாயிருப்பாள்.

தைதுளை கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் பக்‌ஷ்முண்டாகியிருப்பாள்.

கரசை கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் விதவையாவாள். இந்த கரணத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

வணிசி கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் கொள்ளக் கொடுக்க வல்லவள்.

பத்திரை கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் நன்மையில்லாதவள்.

சகுனி கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் நடவாதநடக்கை நடப்பாள். இந்த கரணத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

சதுஷ்பாதம் கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் சந்தோஷமில்லாதவள். இந்த கரணத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

சாகவம் கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் நன்மையில்லாதவள்.

கிம்ஸ்துக்கினம் கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் தரித்திரமாயிருப்பாள்.

0 comments:

Post a Comment