நூறு வயது

Wednesday 15 April 2015
நூறு வயது 


இந்த கலியுகத்தில் நூறு வயது வரை வாழ்வது என்பது சற்று சாத்தியம் இல்லாததே. தற்பொழுது உள்ள மக்கள்தொகை பெருக்கத்தாலும் , அவர்களின் நேரமின்மை காரணமாக நேரத்தை சேமிக்க வந்ததே வாகனங்கள் .

நேரம் மட்டும் சேமிக்க்கபடவில்லை , அவர்களின் வாழ்நாளின் நேரமும் சேமிக்கப்பட்டு குறைக்கப்பட்டுவிட்டது . இருப்பினும் நூறு வயதுவரை வாழ்பவர்களும் இருக்கின்றனர் .

அதற்க்கு அவர்களின் ஜாதக ரீதியாக சொல்லப்போனால் , லக்ன அதிபதி வலுவாக இருக்கவேண்டும் .விரிவாக சொல்லப்போனால் லக்னாதிபதி கேந்திரம் , திரிகோணம் பெற்று அவர் அமர்ந்த வீடு பகை இல்லாமல் இருந்து, அவரை சுபர் பார்த்து , அவர் லக்ன பாவர் , பாவ கிரக சாரம் பெறாமல் இருந்தால் அந்த ஜாதகர் ,நினைத்ததை சாதித்து நூறு வயது வரை வாழ்வார்.

0 comments:

Post a Comment