சத்திரம் கட்டி அனைவருக்கும் உணவளிப்பவன்
உணவு, இன்றியமையாதது.
இது இல்லாமல் யாரும் இல்லை என்றே கூறலாம். பிறந்தது முதல் நாம் உடல் ஆரோக்கியமுடனும்,
உயிர் வாழ இன்றியமையாததும் உணவு.
சிலர் டயட் என்கிறபேரில்
பெருத்த உடலை குறைக்க உணவை குறைத்தும் அல்லது உண்ணாமல் ஃபாஸ்டிங் என்றும் உலவிவர, நமது
நாட்டிலேயே அன்றாட ஒரு வேலை உணவிற்க்கு வழியில்லாமல் பட்டினியால் வாடுவோரும் இருக்கத்தான்
செய்கின்றனர்.
இப்படி உணவுக்கு
கஷ்டப்படுவோருக்கு யாராவது உணவு அளித்தால், இவர்களுக்கு அவர்கள் தெய்வமாக தெரிவார்கள்.
ஒருவருக்கு வயிறார உணவு அளிப்பது பெரிய விஷயம்,புன்னியமும் கூட.
ஒருவருக்கே இந்நிலை
எனில் பல பேருக்கு உணவளிக்க வேண்டுமெனில் அதற்க்கு நல்ல மனமும், புண்ணியமும் அதற்கான
போதிய போதிய வருமானமும், எல்லாவற்றிற்க்கும் மேலாக அதற்கான அமைப்பும் வேண்டும்.
அதாவது அவனது ஜாதகத்தில்,
10ம் அதிபதி 4ம் வீட்டில் அமர்ந்து, லக்ன அதிபதி திரிகோணத்தில் நின்றால் அந்த ஜாதகன்
இதுபோன்ற அனைவருக்கு உணவளிக்கும் வகையில் சத்திரம்
கட்டி மற்றவர்களின் பசியாற்றுவான். தெய்வத்தின் மறுவுருவாக மற்றவர்க்கு தெரிவான்.
0 comments:
Post a Comment