இது ஜாதக அடிப்படையில் சந்திரன் மற்றும் சனி சேர்க்கை , பார்வை இருவரின் நட்சத்திர கால்களில் மாற்றி நிற்பது போன்ற எவ்வகை காரணத்திலோ இவர்கள் இருவரும் சம்பந்தம் பெற்றால் அது புனர்பூ தோஷம் ஆகிறது.இதனால் முக்கியமாக திருமணத்தில் தடைகள் ,தாமத திருமணம் போன்ற திருமண விஷயத்தில் பல தடைகளை உண்டாக்குகிறது. ஏதோ ஒரு வகையில் இவர்கள் வலுவிழந்தால் ஒழிய இதன் பாதிப்பு நிச்சயம் ஏற்படும் ..
குருவே சரணம் .........
0 comments:
Post a Comment