பக்௸ங்கள்:
இதுவும் 2 வகை
1.சுக்லபக்௸ம்
2.அமரபக்௸ம்சுக்லபக்௸ம்:
பிரதமை முதல் பவுர்ணமி வரை.அதாவது அம்மாவாசை முடிந்த மறு நாள் முதல் 15 வது நாள் வரை.
அமரபக்௸ம்:
பிரதமை முதல் அம்மாவாசை வரை.அதாவது பவுர்ணமி முடிந்த மறு நாள் முதல் 15 வது நாள் வரை.
வளர்பிறையில் சுபர் பலவான்.
தேய்பிறையில் பாவிகள் பாலவான்.
0 comments:
Post a Comment